மகிழ்வுடன் பகிர்கிறோம்
ஜூன் 5 - காஞ்சிபுரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3வார்டு உத்திரமேரூர் மாணவி *S.சுஜிதா* 5.6.2022 அன்று நடைபெற்ற ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு 3ம் பரிசு பெற்றார் என்பதை மகிழ்வுடன் தெரித்துக்கொள்கிறோம் பாராட்டுக்கள். 👏🏾👏🏾👏🏾👏🏾👆
Comments
Post a Comment